Pages

Saturday 16 October 2010

அடை பாயாசம்

அடை பாயாசம் செய்கிற பொழுது முதலில் அடையை வேகவைத்ததும் அதனை நெய்யில் நன்கு வதக்கி விட்டு பின் வெல்லப்பாகில் போட்டு கிளறி வேக விட்டு அதில் இரண்டாம் பால்,முதல் பால் ஊற்றி வற்ற விடலாம்..இம்முறையில் செய்தால் அடை சுவையாக இருக்கும்

0 comments:

Post a Comment