Pages

Monday 18 October 2010

காய்ச்சல் மருந்து

சின்ன குழந்தைகள்க்கு காய்ச்சல் வந்தால் ரொம்ப ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும்..ரொம்ப டெம்பெரேசர் கூடினால் வலிப்பு வர வாய்ப்பு உண்டு..
 ஆனால் பலருக்கும் மருந்துகொடுப்பதில் சந்தேகம் எழும்..குழந்தைகளுக்கு உடற்சூடு 36.5 ஐ தாண்டிவிட்டாலே காய்ச்சலுக்கான சிரப் கொடுக்கலாம்..
 ஆனால் அதையும் மீறி குறையாமல் 39 ஐ தாண்டும் பட்சத்தில் சப்போசிடரி தான் வைக்க வேண்டும்..அதனால் மருந்தை ஊற்றின நேரத்தை பார்க்க தேவையில்லை.உடனே சப்போசிட்டரி வைத்திடலாம்.
  ஆனால் ஒரு சப்போசிடரிக்கும் அடுத்த சப்போசிட்டரிக்கும் அதற்கானபோதிய நேர இடைவெளி இருக்க வேண்டும்.
  சப்போசிடரியையும் மீறி காய்ச்சல் கூடினால் குளிர்ந்த நீரில்(ரொம்பவும் குளிர்ந்ததல்ல) துணையை நனைத்து உடம்பில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்..காய்ச்சல் இறங்கும்.

0 comments:

Post a Comment