Pages

Wednesday 13 October 2010

வாடை நீங்க

  நம் இந்திய சமையலுக்கு எது சமைத்தாலும் நமக்கு தெரியாது ஆனால் நம்முடைய எல்லா பொருட்களிலும் உடையிலும் அதன் வாடை இருக்கும்..வெளியில் நாலு பேருடன் நடக்கையில் தனியா நம் வாடை தெரியும்.
  நமூரில் கூட சர்வ சாதாரணமாக எண்ணை கொண்டையும்,கூவமும்,அழுகிய பழங்களுமாக ஒட்டி உரவாடுவதால் இது தெரியாது வெளிநாட்டில் என்றால் நம்மை தனியாக காட்டும்
 தினசரி சமையல் முடிந்து எல்லோரும் சாப்பிட்டு முடிந்ததும் பாத்திரங்களை கழுகி,கிச்சனை சாப்பாடு மேஜையை எல்லாம் டெட்டால் கொண்டு துடைத்தால் பாதி வாடை போய்விடும்..அதன் பின் நல்ல தரமான ஊத்(அகர்வுட்) கரியில் புகைத்து வைக்கவும்..வார்ட்ரோபை எல்லாம் திறந்து வைத்து புகைத்தால் நம்முடைய ட்ரெஸ்ஸில் பொருட்களில் நறுமணம் வீசும்...இது உடலுக்கு தீங்கும் இல்லை .

Add caption


1 comments:

Jaleela Kamal said...

க்ளாப்ஸ் க்ளாப்ஸ் க்ளாப்ஸ் . இன்னும் கூடுதல் டிப்ஸ் வேன்டும் .

Post a Comment