Pages

Thursday 28 October 2010

துணியை மடக்கும்பொழுது

துணியை மடக்கும்பொழுது இனியும் எடுக்க தானே போறோம் பின்ன எதுக்கு மடக்கிட்டு என்று நொண்டி சாக்கெல்லாம் சொல்லப்படாது..ஒவ்வொரு மூலையையும் சமமாக கைகளால் அழுத்தி தேய்த்து தேய்த்து துணைகளை மடக்கி வைத்தால் துணியை எடுக்கவும் சுலபம்..வார்ட்ரோபில் கிடந்து உருளாது..எனக்கு தெரிந்த ஒரு பெண் துணியை மடக்கிறேன்னு சொல்லிட்டு உருட்டி உருட்டி வைப்பதை பார்த்தேன்:-D
  அக்காலத்து பாட்டிகள் சொல்வாங்க ஒரு வீட்டிலுள்ள துணியை கண்டு தான் அந்த வீட்டு பெண்ணை மதிப்பிடுவாங்களாம்..வெள்ளை துணி வெளுக்காமல் இருந்தால்,மடித்த துணி அலங்கோலமாக இருந்தால் அது சுத்த சோம்பேரி என்று கணக்கு போடுவாங்களாம்

0 comments:

Post a Comment